For Quick Alerts
For Daily Alerts
Just In
கென்யாவைச் சேர்ந்த 2 பேர் திருப்பூரில் கைது
திருப்பூர்:
திருப்பூரில் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வகையில்திரிந்த 2 கென்யா நாட்டுக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் உரிய பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி 15 நாள் காவலில் வைக்குமாறுஉத்தரவிட்டார்.
Comments
Story first published: Saturday, September 15, 2001, 5:30 [IST]