For Quick Alerts
For Daily Alerts
Just In
சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிய 13 சிறுவர்கள்
சென்னை:
சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் (சிறுவர் ஜெயில்) சேர்ந்த 13 சிறுவர்கள் தப்பிவிட்டனர்.
இந்தப் பள்ளியில் இருந்த நாகராஜ், சரவணன், வடிவேல், குமார், சங்கர், பிரபு, மணிமாறன், ராஜா, ராஜு, ஜெயம்பெருமாள்ஆகியோர் உள்பட 13 சிறுவர்கள் செவ்வாய்க்கிழ அதிகாலை காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்துத் தப்பி விட்டனர்.
இவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, September 18, 2001, 5:30 [IST]