For Daily Alerts
Just In
சென்னை வேட்பாளர்களுக்கு தனி பாதுகாப்பு இல்லை - முத்துக்கருப்பன்
சென்னை:
சென்னை, தமிழகத்திலேயே மிகுந்த பாதுகாப்பான பகுதி. எனவே இங்குபோட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தனியாக பாதுகாப்பு கொடுக்கப்பட மாட்டாதுஎன்று மாநகர போலீஸ் கமிஷனர் -முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையேமிகுந்த பாதுகாப்பான மண்டலமாகும். எனவே தனியாக வேட்பாளர்களுக்குபாதுகாப்பு கொடுக்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு வேண்டும் என்று இதுவரை யாரும் கோ-ரிக்கை விடுக்கவில்லை. அப்படிவந்தால் ப-ரிசீலிப்போம் என்றார் அவர்.
Comments
Story first published: Friday, October 5, 2001, 5:30 [IST]