சாராயம் விற்ற பெண், அவரது மகன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஷச் சாராயம் விற்று 20 பேரின் உயிர் பலியாகக் காரணமாக கஸ்தூரி என்ற பெண்ணும் அவரது மகன் பார்தீபன் என்பவனும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கம்போல் கள்ளச் சாராய விற்பனையை மமூலை வாங்கிக் கொண்டு விற்க அனுமதித்த போலீசார் உயிர்கள் பலியான பிறகுகைது நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அப் பகுதி பொது மக்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதிக்கு வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். முதல் சாவு காலை 5 மணிக்குநடந்தது.
தொடர்ந்து பலர் இறந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications