For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டி லாரி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பன்னீர் நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பொம்மன் எஸ்டேட் பகுதியில் லாரி மலைப் பள்ளத்தில் உருண்டுவிழுந்ததில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில் 5பெண்கள் உள்பட 6 பேர் இறந்தனர். 11 பேர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினர் தவிர படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலாரூ.15,000ம், லேசானா காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 நிதியும் வழங்கப்படுவதாக முதல்வர்பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X