இந்தியாவில் அடுத்த ஆண்டு இன்டர்நெட் தொலைபேசி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மத்திய அரசுதொடங்கும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மஹாஜன் கூறினார்.
தொழில் நுட்ப வசதியுடன், அதே சமயத்தில் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி வசதி மக்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் லட்சியம்.
அதற்காக இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்துதொடங்குகிறது. இந்த இன்டர்நெட் தொலைபேசி திட்டத்தில் விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்ெ (வி.எஸ்.என்.எல்)முதலீடு செய்யாது.
இன்டர்நெட் தொலைபேசி சேவையால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
More From
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications