இந்தியாவில் அடுத்த ஆண்டு இன்டர்நெட் தொலைபேசி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மத்திய அரசுதொடங்கும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மஹாஜன் கூறினார்.
தொழில் நுட்ப வசதியுடன், அதே சமயத்தில் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி வசதி மக்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் லட்சியம்.
அதற்காக இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்துதொடங்குகிறது. இந்த இன்டர்நெட் தொலைபேசி திட்டத்தில் விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்ெ (வி.எஸ்.என்.எல்)முதலீடு செய்யாது.
இன்டர்நெட் தொலைபேசி சேவையால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications