For Daily Alerts
Just In
மதுரை அருகே வெடிபொருட்களுடன் 2 பேர் கைது
மதுரை:
மதுரை அருகே வெடி பொருட்க ளுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரைக்கு 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தும்பைபட்டி என்ற ஊரில் போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் பைக்கில் வந்த 2 பேரை சோதனை செய்த போது அவர்களிடம் வெடி பொருட்கள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகளும், வெடி மருந்துகளும்,வெடி குண்டை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ஒயரும் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments
Story first published: Sunday, October 28, 2001, 5:30 [IST]