இந்திய கடற்படைத் தளபதியாகிறார் மத்வேந்திர சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் புதிய கடற்படைத் தளபதியாக மத்வேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது துணை கடற்படைத் தளபதியாக இருக்கும் மத்வேந்திர சிங், முன்பு கொச்சியில் உள்ள தெற்கு மண்டலகடற்படைத் தலைவராக இருந்தார். மேற்கு மண்டல கடற்படைத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ரன்வீர், விராத், தல்வார் போன்ற போர்க் கப்பல்களை வழிநடத்திச் சென்றுள்ளார் மத்வேந்திர சிங்.
தற்போது கடற்படைத் தளபதியாக இருக்கும் சுசில் குமாருக்கு டிசம்பர் 29ம் தேதியுடன் பதவிக் காலம்முடிவடைகிறது. அன்றைய தினமே மத்வேந்திர சிங் புதிய கடற்படைத் தளபதியாகப் பதவி ஏற்றுக் கொள்வார்என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications