For Daily Alerts
Just In
எதிரணியிடமிருந்து வடக்கு மாவட்டத்தை மீட்ட தலிபான் படையினர்
காபூல்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் வசமிருந்த வடக்கு மாவட்டம் ஒன்றை தலிபான் படையினர்கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் 12 மணி நேரம் கடுமையாகத் துப்பாக்கிச் சண்டையிட்டதலிபான் படையினர், அந்த மாவட்டத்தைத் திரும்பவும் தங்கள் கைவசம் கொண்டு வந்தனர்.
இம்மாவட்டத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் தலிபான்கள் பிடித்துள்ளனர் என்று நார்த்தர்ன் அலையன்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஆனால், அக்-குப்ருக் மாவட்டம் முழுவதையும் தலிபான் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று பாகிஸ்தானில் உள்ள தலிபான் தூதர் கூறியுள்ளார்.
Story first published: Sunday, November 4, 2001, 5:30 [IST]