மேலும் 2 குழந்தைகள் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர்பலியாகியுள்ளனர்.

சென்னை எழும்பூரிலுள்ள பேபி மருத்துவமனை என அழைக்கப்படும் குழந்தைகள் மருத்துவமனையில் தினசரி20க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 18 குழந்தைகள் சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டன.

நேற்று மட்டும் 2 குழந்தைகள் இறந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+