மேலும் 2 குழந்தைகள் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர்பலியாகியுள்ளனர்.
சென்னை எழும்பூரிலுள்ள பேபி மருத்துவமனை என அழைக்கப்படும் குழந்தைகள் மருத்துவமனையில் தினசரி20க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 18 குழந்தைகள் சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டன.
நேற்று மட்டும் 2 குழந்தைகள் இறந்துள்ளன.












Click it and Unblock the Notifications