தீபாவளி முன் பணம் கேட்டு அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு தமிழக அரசு ஊழியர்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் தரமுடியாது என்று தமிழக அரசு கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவங்கியுள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலைதுவங்கினர்.
சென்னை-சேப்பாக்கத்தில் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இன்று பிற்பகல் அவர்கள் தலைமைச் செயலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக ஸ்ரீதரன் கூறினார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications