தீபாவளி முன் பணம் கேட்டு அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு தமிழக அரசு ஊழியர்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் தரமுடியாது என்று தமிழக அரசு கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவங்கியுள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலைதுவங்கினர்.
சென்னை-சேப்பாக்கத்தில் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இன்று பிற்பகல் அவர்கள் தலைமைச் செயலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக ஸ்ரீதரன் கூறினார்.
More From
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications