பழனியில் விரைவில் ரோப் கார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மலைக்குச் செல்ல ரோப் கார் எனப்படும் விஞ்ச் கார் ரூ.4 கோடி மதிப்பில்அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழனி மலைக்கு தற்போது இழுவை ரயில் எனப்படும் விஞ்ச் உள்ளது. இது மிகவும் பழமையானது.வெளிநாடுகளில் உள்ளது போல ரோப் கார் எனப்படும் விஞ்ச் கார் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்குரூ.4 கோடி செலவாகும்.
திருத்தணி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இந்த ஆண்டு திருப்பணிகளை மேற்கொள்ள அரசுதிட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 700 கோவில் ஊழியர்களுக்கு வரும் வாரத்திலிருந்து சம்பள உயர்வுஅமல்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications