இந்தியா வருகிறார் பெனாசிர் புட்டோ
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்:
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ இந்தியா வருகிறார்.
இப்போது அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அவர் மீது பல ஊழல் புகார்கள்இருப்பதால் அவரை பர்வேஸ் முஷாரபின் ராணுவ அரசு கைது செய்யும் வாய்ப்புள்ளது. இதனால், அவர்பாகிஸ்தானுக்குள் நுழையாமல் இருந்து வருகிறார்.
இதற்கிடையே அவர் இந்தியா வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் 1991ம் ஆண்டு மே மாதம் அவர் ஆஜ்மீர்வந்தார்.
இப்போது அவரது வருகையையொட்டி ஆஜ்மீரில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications