அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேனிங் வசதி: ரூ.87 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகம் முழுவதிலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் ரூ.87 கோடி செலவில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சரோஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஸ்கேனிங் வசதியை ஏற்படுத்த அரசுமுடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசினர் மருத்துவக் கல்லூரியில், நவீன நுண்கதிர் சிகிச்சைப் பிரிவைஅவர் துவக்கி வைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக இங்குதான் இந்த சிகிச்சைப் பிரிவு துவக்கப்படுவதாக நிகழ்ச்சியின்போதுஅமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications