விஷம் சாப்பிட்டு தந்தை, மகள் தற்கொலை
சிவகாசி:
சிவகாசியில் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் கோபமடைந்த கணவர் தனதுமகளுடன் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் இலங்கை அகதி. இவரது மனைவி கோகிலா ராணி. இவர்களுக்குசுதாகரன் மற்றும் சாவித்திரி ஆகிய குழந்தைகள் உள்ளனர். கோகிலாவுக்கும், சந்திரகேருக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்படுவது வழக்கமாம்.
இந்த நிலையில் வழக்கம் போல இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டுஅருகில் உள்ள தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார் கோகிலா.
முதல் நாள் சண்டை போட்டு விட்டு அடுத்த நாள் காலையில் வீடு திரும்பிய சந்திரசேகர், வீட்டில் கோகிலாஇல்லாததையும், குழந்தைகள் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுவதையும் பார்த்து அதிர்ந்து போனார்.
குழந்தைகளை விட தனது சுய நலனே முக்கியம் என்று போய் விட்ட மனைவியின் மீது அவருக்கு கோபம்ஏற்பட்டது. அவரை திருத்த அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து தனது குழந்தைகள் இருவருக்கும் விஷத்தை சாப்பிடக் கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார்.சிறிது நேரத்தில் மூன்று பேரும் அலறியபடியே மயங்கி விழுந்தனர்.
அவர்களது அலறல் சப்தம் கேட்ட பக்கத்து வீடுகளில் வசிப்போர் விரைந்து வந்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சந்திரசேகரும், சாவித்திரியும் பரிதாபமாக இறந்தனர். சுதாகரன் தேறி வருகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications