வராண்டாவில் கிடத்தப்பட்டுள்ள நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ள நிலையில் கடலூர் அரசுமருத்துமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லை.
பலருக்கும் படுக்கைகள் இல்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் தரையில் தான் படுக்க வைக்கப்பட்டுட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
வராண்டாவிலும், மருத்துவமனைக் கட்டடத்தின் வெளியிலும் இவர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் பெரும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வி.சுப்பிரமணியம் மருத்துவமனையில் வந்துபார்த்தார்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications