வராண்டாவில் கிடத்தப்பட்டுள்ள நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ள நிலையில் கடலூர் அரசுமருத்துமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லை.
பலருக்கும் படுக்கைகள் இல்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் தரையில் தான் படுக்க வைக்கப்பட்டுட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
வராண்டாவிலும், மருத்துவமனைக் கட்டடத்தின் வெளியிலும் இவர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் பெரும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வி.சுப்பிரமணியம் மருத்துவமனையில் வந்துபார்த்தார்.












Click it and Unblock the Notifications