For Daily Alerts
Just In
6 மாதத்தில் 116 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் விஷச் சாராயத்துக்கு மொத்தம் 116 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 6 மாதத்தில் 4 பெரிய சாராயச் சாவுகள் நடந்துள்ளன.
சென்னை அம்பத்தூரில் 13 பேரும், செங்குன்றத்தில் 47 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், கடலூர் சம்பவத்தில் 53பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் நிரந்தமாகப் பார்வை இழந்துள்ளனர்.
கடலூர் சாவுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]