For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானிலிருந்து 48 இந்திய மீனவர்கள் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் சிறையிலிருந்து 48 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் எல்லை பகுதியில் மீன் பிடித்ததாக 196 இந்திய மீனவர்களுக்கு மேல் பாகிஸ்தான் அரசு சிறை பிடித்துவைத்திருந்தது.

கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ஆக்ரா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியமீனவர்களை விடுதலை செய்வதாக அந்நாடு உறுதி அளித்தது. அதன்படி ஏற்கனவே பல இந்திய மீனவர்கள்விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் நேற்று 48 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களது 8 படகுகளும்விடுவிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X