For Daily Alerts
Just In
பாகிஸ்தானிலிருந்து 48 இந்திய மீனவர்கள் விடுதலை
பாகிஸ்தான்:
பாகிஸ்தான் சிறையிலிருந்து 48 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ஆக்ரா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியமீனவர்களை விடுதலை செய்வதாக அந்நாடு உறுதி அளித்தது. அதன்படி ஏற்கனவே பல இந்திய மீனவர்கள்விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் நேற்று 48 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களது 8 படகுகளும்விடுவிக்கப்பட்டன.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]