பந்த்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
விலைவாசி உயர்வை எந்த அரசாலும் தவிர்க்க முடியாத நிலையில் அதை எதிர்த்து பந்த் நடத்தும் அரசியல்கட்சிகளுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டனம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எந்த அரசாலும் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது. நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டுமானால் கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது.
இதை பொதுமக்களிடம் விளக்க வேண்டிய அரசியல் கட்சிகளே பந்த் போன்றவற்றை நடத்துவதுகண்டனத்துக்குரியது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக பல்வேறு மானியங்களை மாநில, மத்திய அரசுகள் வாரி வழங்குவதால் தான் அரசின்நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications