யானை மிதித்து மாடு மேய்ப்பவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் தலைமலைப் பகுதியில் யானை விதித்து ஆடு மேய்ப்பவர் இறந்தார்.
ராமன் (35) என்ற அந்த ஆடு, மாடு மேய்ப்பவரை, பனஹள்ளி என்ற இடத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரு யானைமிதித்துக் கொன்றது.
முதலில் வீரப்பன் ஆட்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் யானை மிதித்துதான் அவர் இறந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications