நாடாளுமன்றத் தாக்குதல்: தீவிரவாதிகளுடன் பெங்களூர் மாணவனுக்குத் தொடர்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நாடாளுமன்றத்தை தாக்க பயன்படுத்திய காரை வாங்கியதாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவன்பெங்களூரில் படித்துவருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு பேரின் பெயரும் ஆஷிக் உசேன் கான். அவர்களில் ஒருவன் கேபிள் ஆபரேட்டர் என்றும்,இன்னொருவன் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைப்பற்றி கர்நாடகா டி.ஜி.பி. வி.வி.பாஸ்கர் கூறுகையில், பெங்களூர் நகர போலீசாரும் கர்நாடக மாநில உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளன என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications