ஒன்று கூடி தீவிரவாதத்தை ஒழிப்போம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டு மக்கள் அனைவரும் மத்திய அரசுடன் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க போராட வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை பற்றி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சிலர் அரசு முறையான பாதுகாப்பு அளிக்கவில்லைஎன்று குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால் அன்று மிக பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.நாடாளுமன்றத்தில் முறையான பாதுகாப்பு இருந்ததாலேயே தீவிரவாதிகளின் தாக்குதலை உடனடியாக முறியடிக்கமுடிந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி அரசுடன் சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்கவேண்டும் என்று அந்தஅறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications