மேம்பால ஊழல்: எனக்கு ஒன்றும் ஆகாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு தொடரவுள்ள வழக்குகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கொள்ளை அடித்தவர்களே தப்பித்துகொள்ளும்போது எனக்கு ஒன்றும் ஆகாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவகத்தில் கருணாநிதி நேற்று ( வியாழக்கிழமை)நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேள்வி: மேம்பால ஊழல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.ஜி.பியான ரவீந்திரன கூறியுள்ளாரே?

பதில்: இருக்கட்டுமே.

கேள்வி: வழக்கில் நீங்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று கூறியுள்ளாரே?

பதில்: கொள்ளை அடித்தவர்களே தப்பித்து கொள்கின்றனர். எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+