For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேம்பால ஊழல்: எனக்கு ஒன்றும் ஆகாது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு தொடரவுள்ள வழக்குகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கொள்ளை அடித்தவர்களே தப்பித்துகொள்ளும்போது எனக்கு ஒன்றும் ஆகாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவகத்தில் கருணாநிதி நேற்று ( வியாழக்கிழமை)நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேள்வி: மேம்பால ஊழல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.ஜி.பியான ரவீந்திரன கூறியுள்ளாரே?

பதில்: இருக்கட்டுமே.

கேள்வி: வழக்கில் நீங்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று கூறியுள்ளாரே?

பதில்: கொள்ளை அடித்தவர்களே தப்பித்து கொள்கின்றனர். எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X