இந்தியா கர்வத்துடன் செயல்படுகிறது: முஷாரப் திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சியான் (சீனா):

தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா அகந்தையுடன் நடந்து கொள்கிறது எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் திமிருடன் கூறினார்.

தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானுக்கு அடி கொடுக்க இந்திய ராணுவம் தயராகி வரும் நிலையில்உதவி கேட்டு சீனாவுக்குப் போயுள்ள முஷாரப் ஒரு பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தபோது நிருபர்களைச்சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தூதரை திரும்ப அழைத்தது, ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது ஆகியசெயல்கள் மூலம் இந்தியா மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது. இது அந் நாட்டின் கர்வத்தைத் தான்காட்டுகிறது.

இதற்காக பாகிஸ்தான் வருத்தப்படுகிறது என்ற திமிர்தனத்துடன் கூறினார்.

நீங்களும் பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைப்பீர்களா எனக் கேட்டபோது, நோ எனக் கத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+