For Daily Alerts
Just In
சென்னையில் 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள்?
சென்னை:
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை தொடர்ந்து சென்னைக்கு வந்த ஐந்து பாகிஸ்தானியர்களை தமிழக போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சென்னைக்கு ஐந்த பாகிஸ்தானியர்கள் வந்தனர்.பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உஷார் படுத்தப்பட்ட க்யூ பிராஞ்ச் போலீசார் அந்த ஐந்து தீவிரவாதிகளையும் தேடி வருகின்றனர்.இந்திய கூடியுரிமை பெற்று சென்னையில் தங்கியுள்ள 63 பாகிஸ்தானிய குடும்பங்களிடமும் விசாரித்துவருகின்றனர்.
மேலும் அல்-உம்மா மற்றும் சிமி இயக்கங்களோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருப்பதால் அவர்களுடன்அந்த ஐந்து பேரும் பதுங்கியிருக்கலாம் என்று க்யூ பிராஞ்ச் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]