ராணுவ ரகசியம் விற்றவர் சிறையில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டிணம்:
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய கடற்படையின் ரகசியங்களை விற்று கைது செய்யப்பட்டஅதிகாரி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.எஸ்.ஐ. உளவாளியான ராஜ்பீர் சிங் என்பவருக்கு இவர் கடற்படையின் ரகசியங்களை விற்றதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் விசாகப்பட்டிணம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் கேட்டு 3 முறை இவர் விண்ணப்பித்தும்நீதிமன்றம் இவரை ஜாமீனில் விட மறுத்துவிட்டது.
இந் நிலையில் அவர் நேற்று சிறையின் கழிப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications