எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை: 2 இந்திய ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச்சண்டையில் நேற்றிரவு மட்டும் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே நேற்றைய துப்பாக்கிச் சண்டையில் 13 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
நேற்றிரவு காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.













Click it and Unblock the Notifications