எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை: 2 இந்திய ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச்சண்டையில் நேற்றிரவு மட்டும் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே நேற்றைய துப்பாக்கிச் சண்டையில் 13 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
நேற்றிரவு காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications