மேட்டூர் அணையின் உயரம் 10 அடி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரில் காவிரி ஆற்றின் நடுவே ஸ்டாலின் அணை 1934ம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில்கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 124 அடி. 59 சதுரமைல்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த அணையிலிருந்து தமிழக அரசு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் விவசாய நிலங்களுக்குபாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் உயரம் 124 அடி ஆதலால் 120 அடிக்கே தண்ணீர் சேமித்துவைக்க முடியும்.
இதனால் மழைக் காலத்தில் நிறைய தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் தண்ணீர் வீணாகிறது. இதனால்அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் 10 முதல் 15 டி.எம்.சி. கன அடி நீரை கூடுதலாக சேமிக்கலாம்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications