பட்டுக்கோட்டை: சாக்கடையில் கிடந்த பெண்குழந்தை
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை:
பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ளசாக்கடையில் கிடந்தது.
பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடையில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அவ்வழியே வந்தநகராட்சி துப்புரவு தொழிலாளி ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு சாக்கடையில் பார்த்தார்.
பிறந்த சில மணி நேரமே ஆன அந்த குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்காமல் கிடந்தது. உடனடியாக அந்ததொழிலாளி குழந்தையை தூக்கி வந்து பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் போலீசார்கள் அந்த குழந்தையை உடனே பட்டுக்கோட்டை அரசுபொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸபெக்டர் துர்கா வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications