ஏராளமான ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது பாக்.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
போருக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு அதிகநிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் அரசு அதிக அளவில் புதிய வரிகளை திணிக்கப் போவதாகவும்கூறப்படுகிறது.
ஆனாலும் இந்தியாவுடன் போர் வரும் என்ற பட்சத்தில்தான் இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் சமாளிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இந்தியாவானாலும் சரி, வேறு எந்த நாடானாலும் சரி. எங்களைத் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்என்றும் அவர் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications