எங்கள் நாட்டில் ஒசாமா இல்லை: பாகிஸ்தான் அலறல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி வந்துவிட்டதாக வரும் செய்திகளை அந்நாட்டுவெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் மறுத்துள்ளார்.
ஆனால் எங்கள் மண்ணில் நுழைந்தால் அவனை நிச்சயம் கைது செய்வோம் என்றும் சத்தார் கூறினார்.
பின் லேடன் பிடிபட்டால் அவனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக அவனைஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையிடம் ஒப்படைப்போம் என்றார் சத்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வர முயற்சிக்கும் அல்-கொய்தா மற்றும் தலிபான்களைத் தடுப்பதற்காக அந்நாட்டுஎல்லையில் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்தால் இங்குள்ள படையினரை இந்திய எல்லைக்குஅப்புறப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications