மாத்திரை கொடுத்து உல்லாசம்: "செக்ஸ்" டாக்டரின் டிரைவர் வாக்குமூலம்
சென்னை:
எனக்கு தினமும் மது மற்றும் வீரிய மாத்திரைகள் கொடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருக்கச் செய்து டாக்டர்பிரகாஷ் ஆபாச படம் எடுத்தார் என்று அவரது கார் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் பிரகாஷ் பல பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் உலாவ விட்டுள்ளார் என்றுபோலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினம் தினம் அவரைப்பற்றி பரபரப்பான செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரிடம்கார் டிரைவராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் பிடிபட்டார்.போலீசாரிடம் அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். சிலநாட்கள் கழித்துஎன்னையும், சில பெண்ககளையும் வளசரவாக்கம் பங்களாவுக்கு அழ்ைத்துச் சென்றார்.
அங்கு சென்றதும் டாக்டருடன் அனைவரும் சேர்ந்து மது அருந்தினோம். பிறகு டாக்டர் என்னை பெண்களுடன்உல்லசமாக இருக்க வைத்து படம் எடுத்தார். இதற்காக எனக்கு நிறைய பணம் கொடுத்தார்.
அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதற்காக நானும் இந்த ஆபாச படத்தில் தொடர்ந்து நடித்தேன். ஆனால் சிலநாட்களில் மாத்திரை கொடுத்து பல முறை பெண்களிடம் உல்லாசமாக இருக்க சொல்வார். நான் களைத்துப் போய்இனி முடியாது என்று சொன்னால் தான் அவர் படம் எடுப்பதை நிறுத்துவார்.
நாளடைவில் எனக்கு செக்ஸ் மீதே வெறுப்பு வந்து விட்டது. என் மனைவியிடம் கூட என்னால் சந்தோஷத்தைஅனுபவிக்க முடியவில்லை. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அதனால் நான்டாக்டரிடம் இருந்து நின்று விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications