பாகிஸ்தானை தாக்கக் கோரி தமிழகத்தில் கையெழுத்து வேட்டை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பாகிஸ்தானுடன் இந்தியா போர்தொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தப் போவதாக ஹிந்து மக்கள்கட்சி கூறியுள்ளது.
தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 10 லட்சம் பேரிடம் நாங்கள் கையெழுத்து வாங்க முடிவெடுத்துள்ளோம்.
வரும் 15ம் தேதி முதல் இந்தக் கையெழுத்து வேட்டை துவங்கும்.
பின்னர் அவற்றை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கொடுத்து, உடனடியாக பாகிஸ்தான் மீது போர்தொடுக்கும்படி கோருவோம் என்றார் சம்பத்.












Click it and Unblock the Notifications