பன்னீரைச் சந்தித்தார் வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று(திங்கள்கிழமை) சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்தக்கூட்டத்தில் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வெங்கையா நாயுடு, கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறுவசதிகளுக்கு, பிரதமர் நல நிதியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இதற்கு பிரதமர் அனுமதியளித்துள்ளதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.
பின்னர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து சிறிது நேரம் வெங்கையா நாயுடு பேசிக் கொண்டிருந்தார்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications