காஷ்மீரில் பலியான தமிழக வீரரின் உடல் கோவை வந்தது
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பசுவராஜின் உடல்கோயம்புத்தூருக்குக் கொண்டுவரப்பட்டது.
பி.எஸ்.எப்பின் 171வது பட்டாலியனைச் சேர்ந்த இவர் தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில் பலியானார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்ட இவரது உடலை தமிழகஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி பெற்றுக் கொண்டார். மாவட்ட உயர் அதிகாரிகளும் அப்போதுஉடனிருந்தனர்.
இந்த வீரரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கும் என முதல்வர் பன்னீர்செல்வம்அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications