விரைவில் நிரந்தர போர்நிறுத்தம்: புலிகள் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விரைவில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரானஆன்டன் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பாலசிங்கத்தை நேற்று நார்வே தூதுக் குழுவினர் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.
நிரந்தரப் போர்நிறுத்தத்திற்காக இரு தரப்பிலும் உள்ள நிபந்தனைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போதுவிவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கைகளை ஓஸ்லோவிடம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமர்ப்பித்துள்ளதாகபாலசிங்கம் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்த ஒரு மாத காலப் போர்நிறுத்தம், பிப்ரவரி 24ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று பாலசிங்கம்கூறினார்.
More From
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications