கணவன் இறந்த துக்கம்: பெண், 2 குழந்தைகள் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கணவனை யாரோ கொன்று விட்டதால் மனமுடைந்த ஒரு பெண், தன் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மாநகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி விண்ணரசி. இவர்களுக்கு2 பெண் குழந்தைகள் உண்டு.
சமீபத்தில் மைக்கேலை யாரோ சிலர் தாக்கி கொலை செய்து விட்டனர். இதனால் அவரது மனைவி மிகவும்மனமுடைந்தார்.
அவர் தன் மீதும், தனது 2 பெண் குழந்தைகளின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய வீடும் தீயில் எரிந்துசாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications