பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது மாணவன் ஒருவன் அதில் மூழ்கி இறந்தான்.
பட்டுக்கோட்டையை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலக்கோட்டையை சேர்நதவர் செல்வராஜ்.அவருடைய மகன் அன்புநாதன் (19).
இவன் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டதால் மார்ச் மாதம் தேர்வு எழுதுவதற்காகபட்டுக்கோட்டையில் உள்ள ஒரு டுடோரியலில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான்.
சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள நசுவினி ஆற்றுக்குகுளிக்க அன்புநாதன் சென்றான்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் மூழ்கி அன்புநாதன் உயிருக்குப்போராடினான்.
அருகில் உள்ளவர்கள் அவனைக் காப்பாற்றி பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்அவன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications