இலங்கை: கொலை வழக்கில் மாஜி அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தல் வன்முறையின் போது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுருத்தா ரத்வதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மாமாவும் முன்னாள் அமைச்சருமான ரத்வதேக்கும் இந்தகொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது அந்த கொலைகளை அவர் நடத்தியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததைஅடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவரது வீட்டில்வைத்து இலங்கை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இன்று காலை அவரை கண்டியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி மார்ச் 4ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications