தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலித் மக்கள் ஏராளமானோர் ஓட்டுப் போட விடாமல் தடுக்கப்பட்டனர்.அவர்களை மேல்ஜாதியைச் சேர்ந்த சில வன்முறைக் கும்பல்கள் வாக்களிக்க விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து இம் முறை தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில போலீசார் தவிர மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இந்தப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications