வாலி கோவிலில் பஞ்ச லோக சிலைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் என்ற இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் 5 பஞ்சலோக சிலைகள் திருட்டுப்போயின.
ராமாயணத்தில் வரும் வாலிக்கு வாலிகண்டபுரத்தில் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவிலைச் சுற்றிலும் கட்டைகளைக் கட்டி புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றனர். இந்த கட்டைகள் வழியாக சிலதிருடர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த 5 பழங்கால பஞ்சலோக சிலைகளை திருடிச் சென்று விட்டனர்.
இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை.
சிலைகளைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன். மோப்ப நாய்களும்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
More From
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications