தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி வாஜ்பாய்க்கு ஜெ. அவசர கடிதம்
சென்னை:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிபிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா அனுப்பியுள்ள பேக்ஸ் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நாகப்பட்டினம் பகுதியிலிருந்து 12 மீனவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் தங்கள்நாட்டு எல்லையில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர்.
பின்னர் அடுத்த சில நாட்களிலேயே மேலும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.இந்த 22 தமிழக மீனவர்களும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாகப்பட்டினம் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டு, அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இலங்கை அரசை பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்தவேண்டும் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications