ஆவடி டாங்க் நிறுவனத்தில் குறி தவறி வெடித்த குண்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள ஆவடி ரயில்வே பயிற்சி மையத்தில் குறி தவறி வெடித்த குண்டினால் பெரும் பீதிஏற்பட்டது.
சென்னை அருகே ஆவடி பகுதியில் உள்ளது அண்ணனூ
வியாழக்கிழமை காலை ரயில்வே பயிற்சி மையத்தின் 104-வது அறையில் திடீரென குண்டு வெடித்தது.நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அறை பலத்த சேதம்அடைந்தது.
பயிற்சி மையத்தில் குண்டு வெடித்ததும் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்குத்தகவல் தரப்பட்டது.
விசாரணையின்போது ஆவடி டாங்க் தொழிற்சாலையில் இருந்து வந்த குண்டுதான் அது என்பது தெரிய வந்தது.டாங்க் சோதனை செய்து பார்த்தபோது, டாங்க்கிலிருந்து சுடப்பட்ட குண்டு குறி தவறி இங்கு வந்து விழுந்ததாகதெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications