இலங்கை: நார்வே குழுவினருடன் பிரபாகரன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த முறையான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தையை நார்வே தூதுக் குழுவினருடன்விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடங்கினார்.
நேராக புலிகளின் வன்னிப் பகுதிக்கு விமானத்தில் சென்று இறங்கிய பாலசிங்கத்தையும் நார்வே குழுவினரையும்பிரபாகரன் வரவேற்றார்.
பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முறையான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து பிரபாகரனும்பாலசிங்கமும் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கான நார்வே தூதரக அதிகாரி ஜோன் வெஸ்ட்போர்க்,நார்வே தூதுக்குழுவைச் சேர்ந்த எரிக் சோல்ஹெம் ஆகியோருடன் பிரபாகரன் பேச்சு நடத்தினார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications