தொடங்கியது தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் மருத்துவம், பொறியியல், வேளாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுஇன்று தொடங்கியது.
கிட்டத்தட்ட 1.4 லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். சமீபத்தில்தான் இவர்கள்தங்களுடைய பிளஸ் டூ தேர்வுகளை எழுதி முடித்துள்ளனர்.
முதல் முறையாக இந்த முறை பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்களுக்கு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான தேர்வுஇன்று நடக்கிறது. கணிதத் தேர்வு நாளை நடைபெறும்.












Click it and Unblock the Notifications