பார்வையற்ற ஆண்டிப்பட்டி இளைஞரின் ஆய்வுப் படிப்புக்கு ஜெ. ரூ.25,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் ஒருவருக்கு டாக்டர் பட்ட ஆய்விற்காக முதல்வர் ஜெயலலிதாரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பொ. இளங்கோ. இவர் டாக்டர் பட்ட ஆய்விற்கு நிதியுதவிஅளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.25,000வழங்கி உதவினார்.
இந்நிதியுதவியை சென்னையில் இளங்கோவிடம் ஜெயலலிதா வழங்கினார்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications