நண்பர் வீட்டில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை:
கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து வேலை தேடிக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்குச் சென்றுதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். படித்தவுடன் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் சரியான வேலைஎதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ராஜ்குமாரின் நண்பர் ஜெயபிரகாஷ் தனது குடும்பத்துடன் ஊருக்குப் போயிருந்தார். போகும்போது தங்களது வீட்டுச் சாவியை ராஜ்குமாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
அதன் பிறகு ஜெயபிரகாஷ் வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார் அங்கு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜ்குமாரைக் காணாத அவரது பெற்றோர், ஜெயபிரகாஷ் வீட்டில் இருக்கலாம் என்று கருதி அங்கு சென்றனர்.அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைப் பார்த்தும் பதறிப் போய் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
வேலை கிடைக்காதது தான் தற்கொலைக்கு காரணமா அல்லது வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று போலீசார்விசாரணை செய்து வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications