வாக்குப் பதிவு முடிந்தது: மிக மந்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் 58 வாக்குச் சாவடிகளில் இன்று மறு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
மீண்டும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், மிக மந்தமாகவே வாக்குப் பதிவு நடந்தது.
சரியான ஆவணங்களைக் காட்டியவர்கள் மட்டுமே வாக்குச் சாவடி பக்கம் அனுமதிக்கப்பட்டனர். இதனால்,பெரும்பாலனவர்கள் வரவில்லை.
பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால் கள்ள ஓட்டுக் கும்பல்களையும் ரெளடிக் கும்பல்கயுைம் அவ்வளவாக காணமுடியவில்லை.
இன்று அளிக்கப்படுள்ள பாதுகாப்பு குறித்து வாக்களிக்க வந்த பலரும் பெரும் திருப்தி தெரிவித்தனர். மிகமந்தமாகவே வாக்குப் பதிவு நடந்தது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications