For Daily Alerts
Just In
வாக்குப் பதிவு முடிந்தது: மிக மந்தம்
சென்னை:
சைதாப்பேட்டையில் 58 வாக்குச் சாவடிகளில் இன்று மறு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
மீண்டும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், மிக மந்தமாகவே வாக்குப் பதிவு நடந்தது.
சரியான ஆவணங்களைக் காட்டியவர்கள் மட்டுமே வாக்குச் சாவடி பக்கம் அனுமதிக்கப்பட்டனர். இதனால்,பெரும்பாலனவர்கள் வரவில்லை.
பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால் கள்ள ஓட்டுக் கும்பல்களையும் ரெளடிக் கும்பல்கயுைம் அவ்வளவாக காணமுடியவில்லை.
இன்று அளிக்கப்படுள்ள பாதுகாப்பு குறித்து வாக்களிக்க வந்த பலரும் பெரும் திருப்தி தெரிவித்தனர். மிகமந்தமாகவே வாக்குப் பதிவு நடந்தது.
Comments
Story first published: Thursday, June 6, 2002, 5:30 [IST]