சாலை விபத்தில் ஊராட்சித் தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சென்னையிலிருந்து வாணியம்பாடி நோக்கிச் சென்ற வேனும், மோட்டார் சைக்கிளும் காஞ்சிபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஊராட்சித் தலைவர் உள்பட 2 பேர் பதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள சிங்காலிபாக்கம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
சென்னையிலிருந்து சென்ற வேன், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்களில் வந்த அப்பகுதி ஊராட்சித் தலைவர் கோதண்டம் மற்றும் வேனில் சென்ற ஒருவரும் விபத்தில் இறந்தனர்.












Click it and Unblock the Notifications