தமிழகத்தில் மின் சப்ளை விரைவில் தனியார்மயம்
சென்னை:
தமிழகத்தில் மின் வினியோகம் விரைவில் தனியார்மயமாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறோம். நேற்றுஎன்னைச் சந்தித்த மத்திய மின்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் தமிழகத்தில் மின் வினியோகத்தை தனியார்மயமாக்குவது குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம் என்றார்.
இதனால் தமிழகத்தின் மின் வினியோகத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படவுள்ளன. தனியார் வசம் மின் வினியோகம் சென்றால் மின் திருட்டுபோன்றவை தடுக்கப்படும், லோ-வோல்டேஜ் போன்ற விவகாரங்கள் தீரும்.
போக்குவரத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா இப்போது மின் சப்ளையையும் மின்துறையிடம் இருந்து பறித்துதனியார்வசம் தரத் திட்டமிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications